skip to main | skip to sidebar

சில பகிர்வுகள் .....பார்வைகள்

Monday, March 1, 2010

நிஜம் தொலைத்த மனிதர்கள்


நிழல்களுக்கு அப்பால்
நிஜங்களை தேடினால் ...
எல்லாமே முகமூடி மனிதர்கள்
முகம் தொலைத்த மனிதர்கள்
எதார்த்த எல்லைக்கோடுகள்
எங்குமே இல்லை ....

தேடி தேடி தேடுதல்
பழகிப்போனது ....
குழம்பிய குட்டைகளிலில் கூட ...
எதிலுமே ஈடுபாடு இல்லாத
இயந்திர மனிதர்கள்
வெளிச்சம் இல்லாமல்
கல்லுக்குள் தேரையாய்
ஆனால் உயிரோடு.........

கனத்து போகிறது மனம்
'தான்' என்ற இருத்தல்களை விட
'நாம்' என்ற தொலைதல் கண்டு ....
தெளிவற்ற வேகம்....
சிறகொடிந்த சிந்தனைகள் ....
எல்லாமே இங்கு
மெய் கெட்டு பொய்யாய் .....
நிஜம் தொலைத்த நிழல்கள் ....
நிறம் மாறும் மனிதர்கள்.......
Posted by shammi's blog at 12:48 AM

6 comments:

Unknown said...

'தான்' என்ற இருத்தல்களை விட
'நாம்' என்ற தொலைதல் கண்டு ....
தெளிவற்ற வேகம்....
சிறகொடிந்த சிந்தனைகள் ....//

very nice..

March 1, 2010 at 9:28 PM
shammi's blog said...

thanks....

March 1, 2010 at 9:44 PM
கவிதன் said...

தேடி தேடி தேடுதல்
பழகிப்போனது ....
இதற்க்குள்தானே வாழ்க்கையின் சுவாரஸ்யமே அடங்கிக்கிடக்கிறது ..... அதற்குள்ளேயே தொலைந்தும் விடுகிறோம் அது வேறு விஷயம்....

கனத்து போகிறது மனம்
'தான்' என்ற இருத்தல்களை விட
'நாம்' என்ற தொலைதல் கண்டு .... அருமையான வரிகள்..... !

March 4, 2010 at 12:08 AM
shammi's blog said...

thanks karthik.....

March 4, 2010 at 10:42 PM
Unknown said...

// வெளிச்சம் இல்லாமல்
கல்லுக்குள் தேரையாய்
ஆனால் உயிரோடு..//

சரியாக சொல்லப்பட்ட உவமை...!

March 12, 2010 at 1:50 AM
shammi's blog said...

yup...thanks sir

March 12, 2010 at 5:30 AM

Post a Comment

Newer Post » « Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Labels

  • odagam (1)
  • அதீதம் (3)
  • உயிரோசை (25)
  • காட்சி (2)
  • கீற்று (6)
  • திண்ணை (64)
  • யூத்புல் விகடன் (18)
  • வல்லினம் (5)

Blog Archive

  • ►  2021 (1)
    • ►  December (1)
  • ►  2015 (2)
    • ►  June (1)
    • ►  March (1)
  • ►  2013 (1)
    • ►  March (1)
  • ►  2012 (14)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2011 (52)
    • ►  December (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (4)
    • ►  July (4)
    • ►  June (6)
    • ►  May (6)
    • ►  April (6)
    • ►  March (6)
    • ►  February (8)
    • ►  January (5)
  • ▼  2010 (68)
    • ►  December (4)
    • ►  November (4)
    • ►  October (6)
    • ►  September (4)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (8)
    • ►  May (4)
    • ►  April (5)
    • ▼  March (16)
      • அப்பாவனம்
      • மீண்டும் இறக்கிறேன்......
      • கடிவாளம்
      • காகிதப்பூக்கள்
      • SILENT KILLER
      • சூழ்நிலைக்கைதி
      • நீயும் நானும்
      • மனிதன்-(DIVERTED)
      • முதிர் கன்னி
      • கடைசி பக்கம்
      • பெண் சிசு ...(.தற்கொலை )
      • காதல் தோற்பது இல்லை......
      • நிஜம் தொலைத்த மனிதர்கள்
      • இதற்கு பெயர் என்ன? காதலா?
      • ஒரு கொங்குநாட்டு காதல் .....
      • LONE WORD(translation of otrai varthai)
    • ►  February (7)

About Me

My photo
shammi's blog
"பரந்த உலகில் வாழும்,சுயம் இழக்க விரும்பா ஒரு சக மனுஷி , எண்ணச்சாரல்களில் தோன்றியவற்றை ஒரு கையளவு சேர்த்து வைத்து , சிறு கோலம் போட முயற்சித்து இருக்கிறேன் . புள்ளிகள் ...ஆங்காங்கே பிரதிபலிப்பாகவும் இருக்கலாம் ., குமுறல்களாகவும் இருக்கலாம் ....சிலசமயம் தவறினதாகவும் இருக்கலாம் .." I am a person of modern and traditional thoughts , just an ordinary person with "self "I love to be the way what I am"
View my complete profile

Followers

free counters

Feedjit

 
Copyright © சில பகிர்வுகள் .....பார்வைகள். All rights reserved.
Blogger templates created by Templates Block | Blogger Templates
Wordpress theme by Uno Design Studio