skip to main | skip to sidebar

சில பகிர்வுகள் .....பார்வைகள்

Monday, March 1, 2010

இதற்கு பெயர் என்ன? காதலா?


வானம் கூட வர்ணம்
பூசிக்கொண்டது இளம்சிவப்பாய்
உன்னை கண்டதும் சிவக்கும்
என் முகம் போல ....

துக்கம் மறந்தன கண்கள்
என் தெரியுமா?
கனவுகளை விட உன் நினைவுகள்
சுகமாய் இருப்பதால்

காலை பனியின் சிலிர்ப்பை
தந்தது உன் பார்வைகள்
விளைவு
வார்த்தை பஞ்சம்வந்தது
வாயாடியான எனக்கும்

என்னென்னவோ மாற்றங்கள்
அசட்டுத்தனம் என்று நான் ஒதுக்கிய
அலங்காரங்கள் அழகாய்ஒட்டிக்கொண்டது
என்னிடம் அணியும் மணியுமாய்

தனிமை சுகமானது
காரணம் 'உன்' னில் ' 'என்'னை
தொலைப்பதால்
புதிதாய் தோன்றுகிறது அனைத்தும்
என் அரத பழசான கைபேசி உட்பட
சந்தோஷசாரல்களின் கை பிடியில் நான்
புதிதாய் புத்தம் புதுமலராய்
முற்றிலும் புதிரான உணர்வுகள்
இதற்கு பெயர் என்ன
காதலா?
Posted by shammi's blog at 12:22 AM

7 comments:

கவிதன் said...

வார்த்தை பஞ்சம்வந்தது
வாயாடியான எனக்கும்

காதல் வந்தால் என்னென்ன மாற்றங்கள் வருகின்றன ....

சந்தோஷசாரல்களின் கை பிடியில் நான்
புதிதாய் புத்தம் புதுமலராய்
முற்றிலும் புதிரான உணர்வுகள்
இதற்கு பெயர் என்ன
காதலா? தெரியவில்லை... இதற்கு பெயர் கவிதை !!!

March 4, 2010 at 12:11 AM
shammi's blog said...

thanks .....

March 4, 2010 at 10:42 PM
Unknown said...

:)

March 12, 2010 at 1:52 AM
shammi's blog said...

thanks ......

March 12, 2010 at 5:29 AM
Priya said...

//தனிமை சுகமானது
காரணம் 'உன்' னில் ' 'என்'னை
தொலைப்பதால்
புதிதாய் தோன்றுகிறது அனைத்தும் //....உண்மைதான்.
அழகான வ‌ரிகள்!!

March 22, 2010 at 5:28 AM
shammi's blog said...

yup, thanks priya.....

March 22, 2010 at 9:07 AM
Anonymous said...

really superb ma

June 4, 2010 at 8:52 AM

Post a Comment

Newer Post » « Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Labels

  • odagam (1)
  • அதீதம் (3)
  • உயிரோசை (25)
  • காட்சி (2)
  • கீற்று (6)
  • திண்ணை (64)
  • யூத்புல் விகடன் (18)
  • வல்லினம் (5)

Blog Archive

  • ►  2021 (1)
    • ►  December (1)
  • ►  2015 (2)
    • ►  June (1)
    • ►  March (1)
  • ►  2013 (1)
    • ►  March (1)
  • ►  2012 (14)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2011 (52)
    • ►  December (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (4)
    • ►  July (4)
    • ►  June (6)
    • ►  May (6)
    • ►  April (6)
    • ►  March (6)
    • ►  February (8)
    • ►  January (5)
  • ▼  2010 (68)
    • ►  December (4)
    • ►  November (4)
    • ►  October (6)
    • ►  September (4)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (8)
    • ►  May (4)
    • ►  April (5)
    • ▼  March (16)
      • அப்பாவனம்
      • மீண்டும் இறக்கிறேன்......
      • கடிவாளம்
      • காகிதப்பூக்கள்
      • SILENT KILLER
      • சூழ்நிலைக்கைதி
      • நீயும் நானும்
      • மனிதன்-(DIVERTED)
      • முதிர் கன்னி
      • கடைசி பக்கம்
      • பெண் சிசு ...(.தற்கொலை )
      • காதல் தோற்பது இல்லை......
      • நிஜம் தொலைத்த மனிதர்கள்
      • இதற்கு பெயர் என்ன? காதலா?
      • ஒரு கொங்குநாட்டு காதல் .....
      • LONE WORD(translation of otrai varthai)
    • ►  February (7)

About Me

My photo
shammi's blog
"பரந்த உலகில் வாழும்,சுயம் இழக்க விரும்பா ஒரு சக மனுஷி , எண்ணச்சாரல்களில் தோன்றியவற்றை ஒரு கையளவு சேர்த்து வைத்து , சிறு கோலம் போட முயற்சித்து இருக்கிறேன் . புள்ளிகள் ...ஆங்காங்கே பிரதிபலிப்பாகவும் இருக்கலாம் ., குமுறல்களாகவும் இருக்கலாம் ....சிலசமயம் தவறினதாகவும் இருக்கலாம் .." I am a person of modern and traditional thoughts , just an ordinary person with "self "I love to be the way what I am"
View my complete profile

Followers

free counters

Feedjit

 
Copyright © சில பகிர்வுகள் .....பார்வைகள். All rights reserved.
Blogger templates created by Templates Block | Blogger Templates
Wordpress theme by Uno Design Studio