skip to main | skip to sidebar

சில பகிர்வுகள் .....பார்வைகள்

Sunday, May 22, 2011

தொடரும் கவிதைகள்



நீ விலகி செல்லும் போது  
காகிதத்தில் 
பதிந்தது சிவப்பு வர்ணத்தில் 
எழுதிய கவிதை ஒன்று 
ரத்தம் அதன் நிறமா அல்லது 
உணர்வா என பிரித்து கூற  இயலாது ...

எனதான உன் காலங்களில் 
இளவேனில் அதிகம் இருந்தது 
எங்கிலும் பசுமை நிறைந்தால் 
புனையப்பட்டவை 
இளம் பச்சை நிறம் கோர்த்து இருந்தன

மயங்கும் மாலையில் 
கடலோரம் பேசிய முத்துக்கள் 
கூட இளமஞ்சள் சேர்த்து விழுந்தன ..

 கோபம் கொண்ட கணங்கள் 
கருமை புசியதாகவும் 
கடும் குளிரின் தாக்கம் ௯ட்டுபவை 
அனைத்திலும் தனித்து தெரிபவை 
குரோதம்  கொப்பளிக்கும் வார்த்தைகள் 

அமைதியை நிலைநாட்ட 
புறப்பட்ட கவிதைகள் 
வெள்ளை நிறம் அல்லால்
 வேறு என்ன இருக்க முடியும் ?

வார்த்தைகளில் வர்ணஜால
 கவிதை வடிக்கும் நீ
 மற்றும் ஒரு வண்ணம் தேடி கவிதை செதுக்ககூடும் 
அது  கருமை தேடும் 
 ஒரு இறங்கர்பாவாக இருக்க வேண்டாம் ...

Posted by shammi's blog at 3:58 AM

5 comments:

தினேஷ்குமார் said...

நல்லாருக்கு சகோ

May 22, 2011 at 4:15 AM
Yaathoramani.blogspot.com said...

வண்ணங்கள் குறீயீடாகக் கொண்டு
படைத்துள்ள தங்கள் கவிதை அருமை
"வார்த்தைகளில் வர்ணஜாலம் படைக்கும் நீ...".
இந்த வார்த்தைகள் கவிதைக்கு ஒரு அழுத்தம் சேர்க்கின்றன
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

May 22, 2011 at 6:11 AM
shammi's blog said...

nandri dinesh kumar and ramani...

May 22, 2011 at 7:44 AM
Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

May 22, 2011 at 9:37 AM
சின்னப்பயல் said...

///அமைதியை நிலைநாட்ட
புறப்பட்ட கவிதைகள்
வெள்ளை நிறம் அல்லால்
வேறு என்ன இருக்க முடியும் ?///

வெள்ளை நிறம் தான் அமைதிக்கென சமைத்தது
யார்..?! காலங்காலமாய் வந்ததை மாற்ற இயலாதா...?!

May 22, 2011 at 6:58 PM

Post a Comment

Newer Post » « Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Labels

  • odagam (1)
  • அதீதம் (3)
  • உயிரோசை (25)
  • காட்சி (2)
  • கீற்று (6)
  • திண்ணை (64)
  • யூத்புல் விகடன் (18)
  • வல்லினம் (5)

Blog Archive

  • ►  2021 (1)
    • ►  December (1)
  • ►  2015 (2)
    • ►  June (1)
    • ►  March (1)
  • ►  2013 (1)
    • ►  March (1)
  • ►  2012 (14)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2011 (52)
    • ►  December (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (4)
    • ►  July (4)
    • ►  June (6)
    • ▼  May (6)
      • இருள் போர்வையின் முடுச்சுக்கள்
      • தக திமி தா
      • கருமையின் படிமானம்
      • தொடரும் கவிதைகள்
      • சிதறல்
      • மரணத்தின் தூதுவன்
    • ►  April (6)
    • ►  March (6)
    • ►  February (8)
    • ►  January (5)
  • ►  2010 (68)
    • ►  December (4)
    • ►  November (4)
    • ►  October (6)
    • ►  September (4)
    • ►  August (6)
    • ►  July (4)
    • ►  June (8)
    • ►  May (4)
    • ►  April (5)
    • ►  March (16)
    • ►  February (7)

About Me

My photo
shammi's blog
"பரந்த உலகில் வாழும்,சுயம் இழக்க விரும்பா ஒரு சக மனுஷி , எண்ணச்சாரல்களில் தோன்றியவற்றை ஒரு கையளவு சேர்த்து வைத்து , சிறு கோலம் போட முயற்சித்து இருக்கிறேன் . புள்ளிகள் ...ஆங்காங்கே பிரதிபலிப்பாகவும் இருக்கலாம் ., குமுறல்களாகவும் இருக்கலாம் ....சிலசமயம் தவறினதாகவும் இருக்கலாம் .." I am a person of modern and traditional thoughts , just an ordinary person with "self "I love to be the way what I am"
View my complete profile

Followers

free counters

Feedjit

 
Copyright © சில பகிர்வுகள் .....பார்வைகள். All rights reserved.
Blogger templates created by Templates Block | Blogger Templates
Wordpress theme by Uno Design Studio