எண்ணற்ற நட்சத்திரக்
கோள்களில் தேடி த் தேடி
களைத்துபோய் இருக்கையில்
எங்கோ ஒரு மூலையின் ஓரமாய்
கண்சிமிட்டி அழைக்கிறாய்
கோள்களில் தேடி த் தேடி
களைத்துபோய் இருக்கையில்
எங்கோ ஒரு மூலையின் ஓரமாய்
கண்சிமிட்டி அழைக்கிறாய்
இறகுகளின் சுமைகளை
அப்போது தான்
உதிர்த்து பரவலாய்
வைத்திருந்தேன் …
அவைகளை எடுத்து பிணைத்து
கொண்டு இருக்கையில் …
சப்தப்படாமல் விடிந்து விடுகின்றது
ஒரு காலைப்பொழுது ….
அப்போது தான்
உதிர்த்து பரவலாய்
வைத்திருந்தேன் …
அவைகளை எடுத்து பிணைத்து
கொண்டு இருக்கையில் …
சப்தப்படாமல் விடிந்து விடுகின்றது
ஒரு காலைப்பொழுது ….
இரவிற்கான காத்திருத்தல்
தொடங்குகிறது …..
தொடங்குகிறது …..
1 comments:
இரவிற்கான காத்திருத்தல் எல்லோருக்குள்ளும் நிதர்சனமாய்.அமைதியை தேடி
Post a Comment