தலைதனில் மரங்களை சுமந்தவள்
சமதளங்களை நோக்கி
பயணிக்க எண்ணம் கொண்டாள்
வெள்ளோட்டம் பார்க்கவென
சிறு கரிச்சான் பறவை ஒன்றைப் பிடித்து
செய்திகள் ஓதினாள்
வேகத்தடை ஏதும் இல்லா வெளிகள்
கடந்த அது
பறந்தது .....
ஒரு சதுரித்த சமவெளி
கண்டு ஆசுவாசித்து ..
தன் செய்திகளை நிலத்திடம் ஓதியது ....
இறக்கை விரித்துப் பறந்து
பயணிக்க எண்ணம் கொண்டாள்
வெள்ளோட்டம் பார்க்கவென
சிறு கரிச்சான் பறவை ஒன்றைப் பிடித்து
செய்திகள் ஓதினாள்
வேகத்தடை ஏதும் இல்லா வெளிகள்
கடந்த அது
பறந்தது .....
ஒரு சதுரித்த சமவெளி
கண்டு ஆசுவாசித்து ..
தன் செய்திகளை நிலத்திடம் ஓதியது ....
இறக்கை விரித்துப் பறந்து
களைத்து,
அவளின் தலைமீது
இலைகள் அற்ற
மரத்தின் கிளையில் அமர்ந்து கொண்டது
நிலம் உறிஞ்சிய செய்திகளின்
மிச்சம் அவைகளில் குன்றுகளை
முளைக்கச் செய்தன .....
புடைத்து எழுந்த குன்றுகள்
வழியே மீண்டும்
இலைகள் அற்ற
மரத்தின் கிளையில் அமர்ந்து கொண்டது
நிலம் உறிஞ்சிய செய்திகளின்
மிச்சம் அவைகளில் குன்றுகளை
முளைக்கச் செய்தன .....
புடைத்து எழுந்த குன்றுகள்
வழியே மீண்டும்
இலைகள் அற்ற
மரங்கள் முளைக்கத் துவங்கின ...
மரங்கள் முளைக்கத் துவங்கின ...
3 comments:
நிலம் உறிஞ்சிய செய்திகளின்
மிச்சம் அவைகளில் குன்றுகளை
முளைக்கச் செய்தன .....
புடைத்து எழுந்த குன்றுகள்
வழியே மீண்டும்
இலைகள் அற்ற
மரங்கள் முளைக்கத் துவங்கின ...
........................................அழகிய கவிதைகள் ஷம்மி
mikka nandri seeralan :)
ஆஹா. அருமை.
நீரோட்டம் போன்ற தமிழ் நடை.
வாழ்த்துகள்.
Post a Comment