திணிக்கப்படும்கட்டாய மௌனத்தின்
வசத்தில் வலுவிழந்த வார்த்தைகள்
சேமித்து வைக்கப்படுகின்றன ...
என்றோ ஓர் நாள்
அவை தன் வசம் இழந்து
ஒரு வசவாகவோ, ஆக்ரோஷமாகவோ
வெளிப்படா பட்சத்தில்...
அங்கே
ஒரு வன்மத்திற்கான
விருட்ச விதை
ஆழமாய் ஊன்றப் படுகிறது..
http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=5940
2 comments:
வெளிப்படை அற்ற
மறைத்தல்கள்
விபரீதமானவைதான் உண்மை
அருமை.
Post a Comment